வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஏப்2015
10:02
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன, இதனால் சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தைகயின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.25 புள்ளிகள் சரிந்து 26,930.68 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 88.45 புள்ளிகள் சரிந்து 8,151.30 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
முக்கிய துறை நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வௌியாகி வருகின்றன. இதில் சில நிறுவனங்களின் லாபம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதால், முதலீட்டாளர்கள் அந்த துறை சார்ந்த பங்குகளை விற்பனை செய்து வருவதாலும், ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாலும் பங்குசந்தைகளில் சரிவு நிலை காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 30,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 30,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 30,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 30,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!