பதிவு செய்த நாள்
07 அக்2015
16:02
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள், முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததால் ஏற்றம் அடைய தொடங்கின. தொடர்ந்து உயர்வுடன் இருந்த பங்குச்சந்தைகள் உயர்வுடனேயே முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 102.97 புள்ளிகள் உயர்ந்து 27,035.85-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 24.50 புள்ளிகள் உயர்ந்து 8,177.40-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில், 1660 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1081 நிறுவன பங்குகள் சரிந்தும், 114 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி., டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் உயர்வுடனும், விப்ரோ, ஆக்சிஸ், இன்போசிஸ், டிசிஎஸ்., நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|