வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வருகிறது ஹோண்டா ‘பிசிஎக்ஸ்’ ஸ்கூட்டர்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 அக்2015
14:49
புதிய வாகனம் வாங்கும் இந்தியர்கள், கொடுக்கும் பணத்துக்கு மதிப்பு இருக்கிறதா என்பதை பலமுறை யோசித்த பிறகே முடிவெடுப்பர். அதை கருத்தில் கொண்டு, ஹோண்டா நிறுவனம் கூடுதல் அம்சங்களை உடைய, ‘பிசிஎக்ஸ்’ என்ற, புதிய ஸ்கூட்டரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய வாகனத்தில், 125 சிசி திறனுடைய இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, வாகனம் நின்றதும், இன்ஜின் தானாக, ‘ஆப்’ ஆகக்கூடிய, ‘ஸ்டார்ட் – ஸ்டாப்’ வசதி இருப்பதால், கணிசமான பெட்ரோலை சேமிக்கலாம். இதில், ‘கம்பைன்ட் பிரேக்கிங் சிஸ்டம்’ என்ற, பாதுகாப்பு அம்சமும் இடம் பெற்றுள்ளது. தோற்ற வடிவமைப்பும், நகரவாசிகளை கவரும் வகையில் உள்ளது; இதன் விலை, 85 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் என, தெரிகிறது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 12,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 12,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 12,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 12,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!