வர்த்தகம் » பொது
ரூபாய் மதிப்பில் உயர்வு: இன்று(அக்.,15) ரூ.64.74
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 அக்2015
10:31
மும்பை : ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க கரென்சியை அதிகம் விற்பனை செய்ததன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்துள்ளன. இன்றைய(அக்.,15) வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.64.74 ஆக இருந்தது.
உலகின் மற்ற நாடுகளின் நாயண மதிப்பிற்கு எதிராகவும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவடைந்து காணப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதே அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவடைந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
நேற்றைய(அக்.,14) வர்த்தக நேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.65.03 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 15,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 15,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 15,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 15,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!