இரண்டாம் நிலை நக­ரங்­க­ளுக்கு வரு­கி­றது பன்ஸ்கூல் நிறு­வனம்இரண்டாம் நிலை நக­ரங்­க­ளுக்கு வரு­கி­றது பன்ஸ்கூல் நிறு­வனம் ... யோகோ­ஹமா ரப்பர் நிறு­வனம் ஏ.டி.ஜி., டயரை வாங்­கு­கி­றது யோகோ­ஹமா ரப்பர் நிறு­வனம் ஏ.டி.ஜி., டயரை வாங்­கு­கி­றது ...
அமுல் நிறு­வனத்தின் புதிய பால் பதப்­ப­டுத்தும் ஆலைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2016
07:07

மும்பை : அமுல் நிறு­வனம், கோல்­கட்டா மற்றும் வட­ கி­ழக்கு மாநி­லங்­களில், பால் பதப்­ப­டுத்தும் ஆலை­களை அமைக்க முடிவு செய்­துள்­ளது. குஜராத் கூட்­டு­றவு பால் சந்­தைப்­ப­டுத்­துதல் கூட்­ட­மைப்பு, ‘அமுல்’ என்ற பெயரில், பால் பொருட்கள் தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. பால் பதப்­ப­டுத்தும் ஆலைகள் குறித்து, அந்­நி­று­வ­னத்தின் நிர்­வாக இயக்­குனர் சோதி கூறி­ய­தா­வது: நிறு­வ­னத்­திற்கு, நாடு முழு­வதும், 65 பால் பதப்­ப­டுத்தும் ஆலைகள் உள்­ளன. தற்­போது கான்பூர், லக்­னோவில், பால் பதப்­ப­டுத்தும் ஆலைகள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை, 56 மாதங்­களில் செயல்­பாட்­டிற்கு வரும். கோல்­கட்­டாவில், பால் பதப்­ப­டுத்தும் ஆலை அமைக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. இதற்­காக, 200 கோடி ரூபாய் செல­வி­டப்­பட உள்­ளது. வட­கி­ழக்கு மாநி­லங்­க­ளிலும், ஆலைகள் அமைக்க திட்­ட­மிப்­பட்டு உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)