போதிய வருவாய் இல்­லாமல் தொழிலை கைவிடும் நெச­வா­ளிகள்போதிய வருவாய் இல்­லாமல் தொழிலை கைவிடும் நெச­வா­ளிகள் ... தடை கடந்து அமெ­ரிக்கா சென்ற இந்­திய மாதுளை தடை கடந்து அமெ­ரிக்கா சென்ற இந்­திய மாதுளை ...
ஹிட்­டாச்சி நிறு­வனம் முத­லி­டத்தை பிடிக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2016
04:15

புது­டில்லி : நடப்பு நிதி­யாண்டில், ஹிட்­டாச்சி நிறு­வ­னத்தின், ‘ஏசி’ விற்­பனை, 2,000 கோடி ரூபா­யாக இருக்கும் என, அந்­நி­று­வனம் மதிப்­பீடு செய்­துள்­ளது. ஹிட்­டாச்சி ஹோம் அண்டு லைப் சொல்­யூஷன் நிறு­வனம், ‘ஏசி’ சாதன தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. தற்­போது, இந்நிறு­வ­னத்தின், ‘ஏசி’ 4,500 கடை­களில், விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 10 ஆயிரம் கடை­களில் விற்க, முடிவு செய்­துள்­ளது. இதன் மூலம், இந்­திய, ‘ஏசி’ சந்­தையில், 11 சத­வீ­தத்தை கொண்டு உள்ள ஹிட்­டாச்சி நிறு­வனம், முத­லி­டத்தை பிடிக்க திட்­ட­மிட்டு உள்­ளது. தற்­போது, இந்­நி­று­வ­னத்தின் விற்று முதல், 1,700 கோடி ரூபாய் உள்­ளது. இது, ஆண்­டு­தோறும், 20 சத­வீதம் என்­ற­ளவில் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. நடப்பு நிதி­யாண்டில், ‘ஏசி’ விற்­பனை, 2,000 கோடி ரூபா­யாக இருக்கும் என, ஹிட்­டாச்சி மதிப்­பீடு செய்து உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)