அலை­யாத்தி காடுகள் பரா­ம­ரிப்பில் அப்­பல்லோ டயர்ஸ் நிறு­வனம்அலை­யாத்தி காடுகள் பரா­ம­ரிப்பில் அப்­பல்லோ டயர்ஸ் நிறு­வனம் ... இந்­திய கப்பல் நிறு­வ­னங்­க­ளுக்கு பரி­சீ­லனை கட்­ட­ணத்தில் சலுகை இந்­திய கப்பல் நிறு­வ­னங்­க­ளுக்கு பரி­சீ­லனை கட்­ட­ணத்தில் சலுகை ...
‘ஜன் தன்’ கணக்கில் முறை­கேடு; ரிசர்வ் வங்கி எச்­ச­ரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2016
07:41

மும்பை : பிர­தமர் மோடி, அனை­வ­ருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்­கத்தில், ‘பிரதான் மந்­திரி ஜன் தன் யோஜனா’ என்ற திட்­டத்தை, 2014, ஆகஸ்ட், 14ல் அறி­மு­கப்­ப­டுத்­தினார். இந்­நி­லையில், பஞ்­சாபில், ஒரு கூலித் தொழி­லா­ளியின் ஜன் தன் வங்கி கணக்கில், 1 கோடி ரூபாய்க்கும் அதி­க­மாக பரி­வர்த்­தனை நடந்­தது தொடர்­பாக, வரு­மான வரி துறை, அவ­ருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்­பி­யது. அப்­போ­துதான், அந்த கணக்கை, வேறு நபர் முறை­கே­டாக பயன்­ப­டுத்­தி­யி­ருப்­பது தெரிய வந்­தது. இது குறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா கூறு­கையில்,‘‘வங்கி, ஜன் தன் கணக்கு பரி­வர்த்­த­னை­களை கண்­கா­ணிக்க தவ­றி­விட்­டதை, பஞ்சாப் சம்­பவம் உணர்த்­து­கி­றது. கணக்கை துவக்கும் போது, வாடிக்­கை­யா­ளரின், கே.ஒய்.சி., விவ­ரங்­களை ஆராயும் வங்­கிகள், அதில் நடை­பெறும் பரி­வர்த்­த­னை­க­ளையும் கண்­கா­ணிக்க வேண்டும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)