வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 576 புள்ளிகள் எழுச்சி : நிப்டி 7900 புள்ளிகளை தாண்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 மே2016
17:40
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் அதிக எழுச்சியுடன் முடிந்தன. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் கடந்த இரு தினங்களாக மந்தமாக இருந்த பங்குச்சந்தைகள் இன்று(மே 25ம் தேதி) ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும், ஆசிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், மே மாதத்திற்கான டிரவேட்டிவ் மீதான எதிர்பார்ப்பாலும், முக்கிய நிறுவன பங்குகளின் காலாண்டு லாபம் உயர்ந்ததாலும் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கின. அந்த ஏற்றம் நாள்முழுக்க நீடித்தது. குறிப்பாக நிப்டி 7900 புள்ளிகளை தாண்டியது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 575.70 புள்ளிகள் உயர்ந்து 25,881-17-ஆகவும், நிப்டி 186.05 புள்ளிகள் உயர்ந்து 7,900 புள்ளிகளை தாண்டி 7,934.90-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 25,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 25,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!