வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச் சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2016
15:50
மும்பை : வாரம் முழுவதும் எழுச்சியுடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், வாரத்தின் இறுதி வர்த்தக நாளாக இன்று, கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு உதிய உச்சத்தை எட்டி உள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 286.92 புள்ளிகள் உயர்ந்து 26,653.60 புள்ளிகளாகவும், நிப்டி 79.90 புள்ளிகள் அதிகரித்து 8149.55 புள்ளிகளாகவும் உள்ளன. எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் ஏற்றத்துடன் காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!