வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பிரெக்ஸிட் ஓட்டெடுப்பு : ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்; சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஜூன்2016
10:23
மும்பை : ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நடத்தப்பட்ட பிரெக்ஸிட் ஓட்டெடுப்பில், பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பெருவாரியான பேர் கூறியிருப்பதால் பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதாக தகவல் வந்துள்ளது. இதனால் உலகளவில் பங்குச்சந்தைகள் மற்றும் கரன்சிகளின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ள நிலையில் பங்குச்சந்தைகளும் கடுமயைான சரிவை சந்தித்துள்ளன.
காலை 10.00 மணியளவில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிப்டி 300 புள்ளிகள் சரிந்தன. காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 934.80 புள்ளிகள் சரிந்து 26,067-ஆகவும், நிப்டி 291 புள்ளிகள் சரிந்து 7,989-ஆகவும் வர்த்தகமாகின.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 24,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 24,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 24,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 24,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!