வர்த்தகம் » பொது
தங்கம் விலையில் தொடர்ந்து ஏறுமுகம் - சவரனுக்கு ரூ.360 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஜூன்2016
13:08
சென்னை : தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கம் பக்கம் திரும்பியிருப்பதால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,973-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.23,784-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.46.50-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.43,480-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 27,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 27,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 27,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 27,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!