‘லாக்மி, பாண்ட்ஸ், பேர் அண்டு லவ்லி’ இந்­திய ‘பிராண்­டு’­களில் போலி பொருட்கள்; சீனாவால் உள்­நாட்டு நிறு­வ­னங்கள் பாதிப்பு‘லாக்மி, பாண்ட்ஸ், பேர் அண்டு லவ்லி’ இந்­திய ‘பிராண்­டு’­களில் போலி ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கின
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2016
10:09

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜூலை 28) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 80.69 புள்ளிகள் உயர்ந்து 28,105.02 புள்ளிகளாகவும், நிப்டி 21.00 புள்ளிகள் உயர்ந்து 8636.80 புள்ளிகளாகவும் உள்ளன. ஒரே நாள் இரவில் அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்ந்ததன் காரணமாக சர்வதேச பங்குச்சந்தையிலும் உயர்வு ஏற்பட்டது. 


ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்ட போதிலும் ஜிஎஸ்டி சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் இந்திய சந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளது. நடப்பு பார்லி., கூட்டத்தொடரிலேயே ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதன் காரணமாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக ஏற்றத்துடன் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)