வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஜிஎஸ்டி நம்பிக்கை : 8700 புள்ளிகளை அடைந்து உயர்வுடன் துவங்கிய நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஆக2016
10:26
மும்பை : ஆகஸ்ட் மாதம் மற்றும் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இந்த ராஜ்யசபாவில் திருத்தி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையின் காரணமாக பங்குச்சந்தைகளில் அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளது. நிப்டி 8700 புள்ளகளை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 181.43 புள்ளிகள் உயர்ந்து 28,233.29 புள்ளிகளாகவும், நிப்டி 60.25 புள்ளிகள் உயர்ந்து 8698.75 புள்ளிகளாகவும் உள்ளன. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் அதிரடியாக உயர்ந்துள்ளதும் இந்திய பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 01,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 01,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 01,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 01,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!