வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்பிஐ காலாண்டு நிகரலாபம் ரூ.1046 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 ஆக2016
15:27
மும்பை : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகரலாபம் 77.8 சதவீதம் சரிவடைந்துள்ளது. வங்கி கடன்களை திரும்ப பெறுவதில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக காலாண்டு நிகரலாபம் ரூ.1046 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டின் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4714 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ரூ.3358.58 கோடியாக இருந்த எஸ்பிஐ.,யின் கடன் தொகை இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.6340 கோடியாக அதிகரித்துள்ளது. நீண்ட கால கடன்களால் வங்கியின் லாபம் 32 சதவீதம் குறைந்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 12,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 12,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 12,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 12,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!