தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு ... ரூ.94 ஆயிரம் கோடிக்கு மொபைல் போன் தயா­ரிப்பு ரூ.94 ஆயிரம் கோடிக்கு மொபைல் போன் தயா­ரிப்பு ...
விமான துறை­யிலும் நுழைய ஜே.கே., டயர் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
23:51

புது­டில்லி : ஜே.கே., டயர் நிறு­வனம், விமா­னங்­க­ளுக்­கான டயர் தயா­ரிப்பில் இறங்க திட்­ட­மிட்டு வரு­கி­றது.ஜே.கே., குழு­மத்தின் அங்­க­மான, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட, ஜே.கே., டயர் அண்டு இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், ரேடியல் டயர் தயா­ரிப்பில், ஒரு கோடி என்ற உச்­சத்தை அண்­மையில் தொட்­டது. உலகின், ‘டாப் – 25’ கம்­பெ­னி­களில் இதுவும் ஒன்று. இந்­நி­று­வ­னத்­திற்கு, ஒன்­பது தொழிற்­சா­லைகள் இந்­தி­யா­விலும், மூன்று மெக்­ஸி­கோ­விலும் என, மொத்தம், 12 தொழிற்­சா­லைகள் உள்­ளன. அண்­மையில், தன் ஆராய்ச்சி மற்றும் மேம்­பாட்டு மையத்தை, 100 கோடி ரூபாய் முத­லீட்டில், மைசூரில் அமைத்­தது. இந்­நி­லையில் அடுத்­த­கட்­ட­மாக, விமா­னங்­க­ளுக்கு தேவைப்­படும் டயர்கள் தயா­ரிப்பில் இறங்க திட்­ட­மிட்டு வரு­கி­றது.விமான போக்­கு­வ­ரத்து வளர்ச்­சிக்கு வாய்ப்­புள்ள துறை­யாக இருப்­பதால், அதில் இறங்­கு­வது குறித்து திட்­ட­மிட்டு வரு­வ­தாக, நிர்­வாக தரப்பில் தெரி­விக்­கப்­ப­ட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)