எகிப்து சந்­தையில் நுழை­கி­றதுஇந்­திய லாவா நிறு­வனம்எகிப்து சந்­தையில் நுழை­கி­றதுஇந்­திய லாவா நிறு­வனம் ... செயற்கை இழைக்கு சலுகைமத்­திய அரசு பரி­சீ­லனை செயற்கை இழைக்கு சலுகைமத்­திய அரசு பரி­சீ­லனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய வாக­னங்கள் அறி­முகம்ஹீரோ நிறு­வனம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2016
05:00

புது­டில்லி;ஹீரோ மோட்­டோகார்ப், 15 புதிய மற்றும் புதுப்­பிக்­கப்­பட்ட இரு­சக்­கரவாக­னங்­களை அறி­முகம் செய்ய உள்­ளது. ஹீரோ மோட்­டோகார்ப் நிறு­வனம், 2015 - 16ல், இந்­தி­யாவில், 64 லட்சம் இரு­சக்­கர வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது. நடப்­பாண்டில் இரு­சக்­கர வாக­னங்­க­ளுக்கு தேவை அதி­க­ரிக்கும் என்­பதால், விற்­ப­னையை அதி­க­ரிக்க முடிவு செய்­துள்­ளது. இதற்­காக அந்­நி­று­வனம், அடுத்த எட்டு மாதங்­களில், 15 புதிய மற்றும் புதுப்­பிக்­கப்­பட்ட மாடலில், இரு­சக்­கர வாக­னங்­களை அறி­முகம் செய்ய உள்­ளது. இது­கு­றித்து, ஹீரோ மோட்­டோகார்ப் நிறு­வ­னத்தின் தலைவர் பவன் முஞ்சால் கூறி­ய­தா­வது:எங்கள் நிறு­வனம், ஐ3எஸ் அச்­சீவர் மாடல் இரு­சக்­கர வாக­னத்தை, அடுத்த ஆண்டு அறி­முகம் செய்யும். இரு­சக்­கரம் மற்றும் ஸ்கூட்டர் மாடலில், நடப்பு நிதி­யாண்டு இறு­திக்குள், அதிக வாக­னங்கள் அறி­முகம் செய்­யப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)