ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழச்சி : 68.86 ஐ எட்டியதுரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழச்சி : 68.86 ஐ எட்டியது ... அதிக உண­வ­கங்களை துவக்க பார்­பிக்யூ நேஷன் திட்டம் அதிக உண­வ­கங்களை துவக்க பார்­பிக்யூ நேஷன் திட்டம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டெபாசிட் வட்டி விகிதத்தை 1.9 சதவீதம் வரை குறைத்தது எஸ்பிஐ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2016
15:50

புதுடில்லி : ஒரே நேரத்தில் அதிக அளவிலான பணம் டெபாசிட் செய்வதற்கான வட்டி விகிதத்தை 1.9 சதவீதம் வரை குறைத்துள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வங்கிகளில் இருந்து எடுக்கப்படும் பணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதேசமயம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், பழைய ரூபாய் நோட்டுக்களை ஒரே நேரத்தில் மாற்ற முடியாதவர்கள், அதிக அளவிலான பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
இதனால் ரூ.1 முதல் 10 கோடி வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தையும் எஸ்பிஐ குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் இன்று (நவம்பர் 24)முதல் அமலுக்கு வருவதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி, டெபாசிட் செய்யப்பட்ட 180 முதல் 210 நாட்கள் வரையிலான பிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு 5.75 சதவீதம் வட்டிக்கு பதிலாக 1.90 முதல் 3.85 சதவீதம் மட்டும் வட்டி விதிக்கப்பட உள்ளது. ஓராண்டு முதல் 455 நாட்களுக்கு 4.25 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)