ஆக்சிஸ் பேங்க் லாபம் ரூ.580 கோடிஆக்சிஸ் பேங்க் லாபம் ரூ.580 கோடி ... பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு ...
லக் ஷ்மி விலாஸ் பேங்க் வருவாய் ரூ.879 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2017
05:57

புது­டில்லி : லக் ஷ்மி விலாஸ் பேங்க், 2016 டிச., மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 78.38 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 46.07 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்து இருந்­தது. இதே காலத்­தில், வங்­கி­யின் மொத்த வரு­வாய், 21.60 சத­வீ­தம் உயர்ந்து, 723.05 கோடி ரூபா­யில் இருந்து, 879.26 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. வட்டி வரு­வாய், 11.52 சத­வீ­தம் அதி­க­ரித்து, 653.72 கோடி ரூபா­யில் இருந்து, 729.04 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
கடந்த, 2016 டிச., வரை, வங்கி திரட்­டிய மொத்த டிபா­சிட் தொகை, 15.93 சத­வீ­தம் உயர்ந்து, 23 ஆயி­ரத்து, 937 கோடி ரூபா­யில் இருந்து, 27 ஆயி­ரத்து, 750 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.வங்­கி­யின் வாரா கடன், 1.82 சத­வீ­த­மாக நடப்பு நிதி­யாண்­டின் மூன்­றா­வது காலாண்­டில் உள்­ளது. இதுவே கடந்த நிதி­யாண்­டில் வங்­கி­யின் வாரா கடன் 0.82 சத­வீ­த­மாக குறைந்து இருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)