ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.05ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.05 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
டிசிஎஸ்., நிறுவனத்தால் சென்செக்ஸ் 193 புள்ளிகள் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2017
18:01

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் சரிவுடன் ஆரம்பமான நிலையில் டிசிஎஸ்., நிறுவனத்தின் பை-பேக் அறிவிப்பால் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன. முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 40 புள்ளிகளும், நிப்டி 8 புள்ளிகளும் சரிவுடன் ஆரம்பமாகின. ஆனால், ஐடி நிறுவனத்தின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ்., இன்று ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு பை-பேக் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் வர்த்தகம் ஏற்றம் கண்டன. இதனால் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 192.83 புள்ளிகள் உயர்ந்து 28,661.58-ஆகவும், நிப்டி 57.50 புள்ளிகள் உயர்ந்து 8,879.20-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ்., நிறுவன பங்குகள் 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)