‘சாப்ட்வேர்’ சேவைகள் துறையின் வருவாய் 1௦% உயரும்: ‘நாஸ்காம்’ மதிப்பீடு‘சாப்ட்வேர்’ சேவைகள் துறையின் வருவாய் 1௦% உயரும்: ‘நாஸ்காம்’ மதிப்பீடு ... ‘ஏர் கூலர்’ விற்­ப­னையை அதி­க­ரிக்க ஓரி­யன்ட் எலக்ட்­ரிக் திட்­டம் ‘ஏர் கூலர்’ விற்­ப­னையை அதி­க­ரிக்க ஓரி­யன்ட் எலக்ட்­ரிக் திட்­டம் ...
தொலை தொடர்பு துறை­யில் அறி­மு­கம் புதிய நிறு­வ­னம் ‘ஏரோ­வாய்ஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2017
00:35

சென்னை : தொலை தொடர்பு சேவையில், புதிதாக,‘ ஏரோவாய்ஸ்’ எனும் நிறுவனம் அறிமுகமாக உள்ளது. இந்நிறுவனம், ஆட்பே எனும் மொபைல் பேமென்ட் துறை சார்ந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது குறித்து, ஆட்பே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சிவகுமார் குப்புசாமி கூறியதாவது:இந்தியாவில், பல நிறுவனங்கள், தொலை தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அந்நிறுவனங்கள், தங்களின் அலைக்கற்றைகளை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளன. அவற்றை, புதிய நிறுவனங்கள் பயன்படுத்தி, தொலை தொடர்பு சேவை வழங்க, மத்திய தொலை தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த சேவைக்கு, எம்.வி.என்.ஓ., என்று பெயர். அந்த சேவையின் அனுமதி, ஏரோவாய்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.இதன் மூலம், எங்கள் நிறுவனம், தற்போதுள்ள தொலை தொடர்பு நிறுவனங்களின், அலைக்கற்றைகளை மட்டும் பயன்படுத்தும். எங்கள் சேவையை வழங்க, வாடிக்கையாளர்களுக்கு, புது, ‘சிம்’ கார்டு வழங்கப்படும். அதன் மூலம், ‘3ஜி, 4ஜி’ சேவைகளை பெறலாம். மூன்று ஆண்டுகளில், 1,000 பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது. ஏப்., 14 முதல், ஏரோவாய்ஸ் தொலை தொடர்பு சேவை துவக்கப்பட உள்ளது. கட்டண விபரங்கள், அப்போது தெரிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)