வரிசைகட்டும் இ – வாகனங்கள்; ஓகே பிளே இந்தியா அறிமுகம்வரிசைகட்டும் இ – வாகனங்கள்; ஓகே பிளே இந்தியா அறிமுகம் ... விரைவில் பங்கு வெளியீடு; சந்தைக்கு வரும் இரு நிறுவனங்கள் விரைவில் பங்கு வெளியீடு; சந்தைக்கு வரும் இரு நிறுவனங்கள் ...
பெயின்ட் தயா­ரிப்­பில் களமிறங்கும் ஜிண்­டால் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2017
01:11

மும்பை : ஜிண்டால் நிறுவனம், உருக்கு, சிமென்ட் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்தகட்டமாக, 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், பெயின்ட் விற்பனையிலும் களமிறங்க உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி பார்த் ஜிண்டால் கூறியதாவது: ஆண்டுதோறும், பெயின்ட் துறை, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. சர்வதேச அளவில், பெயின்ட் உற்பத்தி, விற்பனையில், ஆசிய நாடுகளின் பங்கு அதிகம் உள்ளது. நிறுவனத்தின் சிமென்ட், உருக்கு விற்பனை மூலம், அதிக முகவர்கள் உள்ளனர். எனவே, நிறுவனம், 2018 ஏப்., முதல், பெயின்ட் தொழிலிலும் ஈடுபட உள்ளது.
இதற்காக, கர்நாடகாவில் உள்ள விஜய்நகர்; மஹாராஷ்டிராவில் உள்ள வசின்ட் ஆகிய இடங்களில், தலா, ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான மொத்த முதலீடான, 1,000 கோடி ரூபாயும், ஜிண்டால் குழுமத்தினுடையதாக இருக்கும். இந்த நிதி, கடன் மற்றும் பங்குச் சந்தையின் மூலம் திரட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)