வங்கிகளின் வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை: ‘இக்ரா’வங்கிகளின் வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை: ‘இக்ரா’ ... அரசு முயற்சியால் மாறியது மந்த நிலை; விறுவிறு வளர்ச்சியில் தயாரிப்பு துறை அரசு முயற்சியால் மாறியது மந்த நிலை; விறுவிறு வளர்ச்சியில் தயாரிப்பு துறை ...
சரக்கு போக்குவரத்துக்கு தனி பிரிவு ; வர்த்தக அமைச்சகம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2017
01:15

புதுடில்லி : சரக்கு போக்­கு­வ­ரத்து துறைக்கு என, தனி பிரிவு ஒன்றை ஏற்­ப­டுத்த, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­ச­கம் திட்­ட­மிட்டு உள்­ளது.
சாலை, ரயில், விமா­னம், கடல் உள்­ளிட்­டவை வாயி­லாக மேற்­கொள்­ளப்­படும் சரக்கு போக்­கு­வ­ரத்­திற்கு என, தனி துறையோ அல்­லது அமைச்­ச­கமோ, தற்­போது இல்லை.அத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்து சார்ந்த பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, தனி பிரிவை ஏற்­ப­டுத்த வேண்­டும் என, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கோரி வரு­கின்­ற­னர்.சரக்கு ஏற்­று­ம­திக்­கான போக்­கு­வ­ரத்து செல­வி­னம் அதி­க­மாக உள்­ள­தால், இந்­திய பொருட்­கள், சர்­வ­தேச போட்­டியை சமா­ளிக்க திண­று­கின்றன.
சரக்கு ரயில் கட்­டண உயர்வு, போக்­கு­வ­ரத்­தில் தாம­தம், இணைப்பு சாலை­கள் இல்­லா­தது போன்­ற­வற்­றால், அதிக அள­வி­லான சரக்கு பெட்­ட­கங்­கள், சாலை வழியே கொண்டு செல்­லப்­ப­டு­கின்றன. அத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்­தில், ஏற்­று­மதி, இறக்­கு­மதி, உள்­நாட்டு பயன்­பாடு ஆகி­ய­வற்­றுக்கு தனித்­த­னி­யாக சரக்கு போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்­களை நிர்­ண­யிக்க வேண்­டும் என, வர்த்­தக அமைச்­ச­கம், ரயில்வே அமைச்­ச­கத்­திற்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது. இத்­திட்­டம் அம­லா­னால், சர்­வ­தேச சந்­தை­யில், இந்­திய ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் போட்­டியை சமா­ளிக்க முடி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
சர்­வ­தேச சந்­தை­யில், இந்­தி­யா­வின் பங்கு, தற்­போது, 2 சத­வீ­த­மாக உள்­ளது. இதை, 2020ல், 3.5 சத­வீ­த­மாக உயர்த்த, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், பொரு­ளா­தார வளர்ச்­சி­யும், வேலை­வாய்ப்­பும் பெரு­கும் என்­ப­தால், சரக்கு போக்­கு­வ­ரத்­துக்கு என, தனி பிரிவை ஏற்­ப­டுத்தி, பல்­வேறு பிரச்­னை­க­ளுக்கு விரைந்து தீர்வு காண, வர்த்­தக அமைச்­ச­கம் திட்­ட­மிட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)