புதிய தொழில் புரட்சிக்கு சேவை துறை தயாராக வேண்டும்: நிர்மலா சீதாராமன்புதிய தொழில் புரட்சிக்கு சேவை துறை தயாராக வேண்டும்: நிர்மலா சீதாராமன் ... ரொக்கம் – ஏ.டி.எம்., நிர்வகிப்பு நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ரொக்கம் – ஏ.டி.எம்., நிர்வகிப்பு நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய ... ...
சர்ச்சைக்கு முடிவு காண ‘ஸ்நாப்சாட்’ நிறுவனம் முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2017
01:56

நியூ­யார்க் : அமெ­ரிக்­கா­வின், ‘ஸ்நாப்­சாட்’ நிறு­வன செய்தித் தொடர்­பா­ளர் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: ஸ்நாப்­சாட் நிறு­வ­னர் இவான், இந்­தி­யாவை இகழ்ந்­த­தாக வெளி­யான செய்­தியை மறுக்­கி­றோம்.
முன்­னாள் ஊழி­யர் அந்­தோணி, நிறு­வ­னத்­தின் மீது அதி­ருப்­தி­யில் உள்­ளார். அதன் கார­ண­மா­கவே அவர், ‘ஸ்நாப்­சாட் மொபைல் ­போன் ஆப், பணக்­கா­ரர்­க­ளுக்கு உரு­வாக்­கப்­பட்­டது; இந்­தியா, ஸ்பெ­யின் போன்ற ஏழை நாடு­களில் அதை விரி­வு­ப­டுத்த விரும்­ப­வில்லை’ என, இவான் கூறி­ய­தாக, சர்ச்­சையை கிளப்பி விட்­டுள்­ளார்.
உண்­மை­யில், ஸ்நாப்­சாட் ஆப் அனை­வ­ருக்­கு­மா­னது. உல­கம் முழு­வ­தி­லும், அதை இல­வ­ச­மாக பதி­வி­றக்கி வரு­கின்­ற­னர். இந்­தி­யர்­கள், ஸ்நாப்­சாட் ஆப்பை பயன்­ப­டுத்தி வரு­வ­தற்கு நன்றி தெரி­வித்­துக் கொள்­கி­றோம். உல­க­ள­வில் உள்ள ஸ்நாப்­சாட் சமூ­கத்­தி­ன­ருக்­கும் எங்­கள் நன்றி. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
இத­னி­டையே, இந்­தி­யாவை பற்றி கூறி­ய­தற்கு, இவான் பகி­ரங்க மன்­னிப்பு கோரும் வரை, ஸ்நாப்­சாட் ஆப் புறக்­க­ணிப்பு போராட்­டம் தொட­ரும் என, இந்­திய ‘நெட்­டி­சன்­’கள் தெரி­வித்­துள்­ள­னர். இந்த விவ­கா­ரம் கார­ண­மாக, அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் பங்­குச் சந்­தை­ யில், ஸ்நாப்­சாட் நிறு­வ­னத்­தின் பங்கு, கடந்த ஒரு மாதத்­தில் இல்­லாத சரிவை சந்­தித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)