தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ... இனி ரூ.2500 ல் விமானத்தில் பறக்கலாம் இனி ரூ.2500 ல் விமானத்தில் பறக்கலாம் ...
விரைவில் புதிய ரூ.5 மற்றும் 10 நாணயங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2017
15:12

புதுடில்லி : மாறுபட்ட புதிய அடையாளங்களுடன் கூடிய ரூ.5 மற்றும் 10 நாணயங்களை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அலகாபாத் ஐகோர்ட் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புதிய 5 ரூபாய் நாணயமும், தேதிய காப்பக கட்டிடத்தின் 125-வது நிறைவு விழா ஆகியவற்றை குறிக்கும் அடையாளங்களுடன் 10 ரூபாய் நாணயமும் அச்சிட்டு விரைவில் வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அலகாபாத் ஐகோர்ட் 150 ஆண்டுகள் என்ற லோகோ, தொடக்க மற்றும் நிறைவு ஆண்டுகள் அச்சடிக்கப்பட்டு நாணயங்கள் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே போல், 10 ரூபாய் நாணயத்தின் பின்புறத்தில் தேசிய காப்பக கட்டிட 125 ஆண்டு விழாவை குறிக்கும் லோகோ மற்றும் ஆண்டுகள் குறிப்பிடப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, முன்னர் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்திகள் பரவிய நிலையில், ரிசர்வ் வங்கி இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)