தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு ... ‘மீன்வள துறை ஒதுக்கீட்டை 2 மடங்கு அதிகரிக்கணும்’ ‘மீன்வள துறை ஒதுக்கீட்டை 2 மடங்கு அதிகரிக்கணும்’ ...
10 லட்­சம் ‘பாஸ்­டாக்’ வழங்க எஸ்.பி.ஐ., இலக்கு நிர்­ண­யம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2017
23:43

ஐதராபாத் : வாகனங்களில் செல்வோர் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, மின்னணு தொழிற்நுட்பத்தில் செயல்படும், மின்னணு பட்டிகள் அறிமுகமாகி உள்ளன.

இந்த வகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ‘பாஸ்டாக்’ என்ற மின்னணு பட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை, வாகனத்தின் முன்புறம் பொருத்தி, சோதனைச்சாவடியில் நுழையும் போது, சுங்கக் கட்டணம், உரிமையாளரின் கணக்கில் இருந்து தன்னிச்சையாக கழித்துக் கொள்ளப்படும். பணப் பரிமாற்றம் இல்லாத இந்த நடைமுறையால், சுங்கச்சாவடிகளை கடக்க, நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.

இது குறித்து, எஸ்.பி.ஐ., துணை நிர்வாக இயக்குனர் நீரஜ் வியாஸ் கூறியதாவது: எஸ்.பி.ஐ., வங்கி வாடிக்கையாளர்களுக்கு, 80 ஆயிரம் மின்னணு பட்டிகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது, கார் உரிமையாளர்களுக்கு, ‘பாஸ்டாக்’ அறிமுகப்படுத்தி உள்ளோம். நடப்பு நிதியாண்டிற்குள், 10 லட்சம் பட்டிகளை வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)