தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு ... டிராக்டர்களுக்காக புதிய ‘ஆப்’ டாபே நிறுவனம் அறிமுகம் டிராக்டர்களுக்காக புதிய ‘ஆப்’ டாபே நிறுவனம் அறிமுகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2017
16:24

மும்பை : கடந்த சில நாட்களுக்கு முன் 30,000 புள்ளிகளை கடந்த பங்குச்சந்தை வரலாற்றில் புதிய சாதனை படைத்த சென்செக்சும், 9000 புள்ளிகளை கடந்த நிப்டியும், தற்போது அடுத்த சாதனைக்கு தயாராகி வருகின்றன.
இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகலில் புதிய உச்சத்தை எட்டின. வர்த்தக நேர முடிவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 448.39 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 30,750.03 புள்ளிகளாகவும், நிப்டி 140.95 புள்ளிகள் உயர்ந்து 9501.50 புள்ளிகளாகவும் உள்ளன.
சென்செக்ஸ் 31,000 புள்ளிகளை நெருங்கி வருவதும், நிப்டி 9500 புள்ளிகளை கடந்துள்ளதும் முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வங்கித்துறை மற்றும் முக்கிய துறைகளின் பங்குகள் உயர்ந்ததே பங்குச்சந்தைகளின் இந்த அதிரடி உயர்விற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)