கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ... அடுத்த 15 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் வரிசையில் இந்தியா: கார்ப்பரேட் நிறுவனங்கள் கணிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் வளர்ந்த நாடுகள் வரிசையில் இந்தியா: கார்ப்பரேட் ... ...
தனியார் வங்கிகளின் வாராக்கடன் 72 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2017
00:27

மும்பை : கடந்த நிதி­யாண்­டில், தனி­யார் வங்­கி­களின் வாராக்­க­டன், 72 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், அனைத்து வங்­கி­களின் மொத்த வாராக்­க­டன், 29.1 சத­வீ­தம் அதி­க­ரித்து, 7.64 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்­டில், 5.90 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், பொதுத் துறை வங்­கி­கள் மற்­றும் தனி­யார் வங்­கி­களின் மொத்த வாராக்­க­டன், முறையே, 25 சத­வீ­தம் மற்­றும் 72.46 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்ளன. தனி­யார் துறை­யில், ஆக்­சிஸ் வங்­கி­யின் வாராக்­க­டன், இரு மடங்கு உயர்ந்து, 6,088 கோடி ரூபா­யில் இருந்து, 21,280 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, யெஸ் பேங்க் ஆகி­ய­வற்­றின் வாராக்­க­ட­னும் உயர்ந்­துள்­ளது.

பொதுத் துறை வங்­கி­களின் வாராக்­க­டன் அதி­க­ரித்து வந்த நிலை­யில், தற்­போது தனி­யார் வங்­கி­களின் வாராக்­க­டன் அதி­க­ரித்­துள்­ள­தற்கு, அது­போன்ற கடன்­களை வரை­ய­றுப்­ப­தற்­கான அள­வீட்டை, வங்­கி­கள் முழு­மை­யாக பின்­பற்ற வேண்­டும் என, ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது தான் கார­ணம்.

வங்­கி­களின் வாராக்­க­டன் உயர்ந்த போதி­லும், கடந்த நிதி­யாண்­டில், 6,039.30 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்­டி­யுள்ளன. அவை, முந்­தைய நிதி­யாண்­டில், 23,091.50 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்­தித்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த ஆய்­வில், தனி­யார் துறை­யைச் சேர்ந்த, கரூர் வைஸ்யா மற்­றும் சிட்டி யூனி­யன் வங்­கி­கள் சேர்க்­கப்­ப­ட­வில்லை. எஸ்.பி.ஐ.,யின் துணை வங்­கி­கள், மூன்­றாம் காலாண்டு நில­வரம் கணக்­கில் எடுத்­துக் கொள்­ளப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)