வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி மே மாத விற்பனை 15 % உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஜூன்2017
10:45
புதுடில்லி : மாருதி சுசுகி நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை மே மாதத்தில் 15.5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் இந்நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த சியாஸ் காரின் விற்பனை சரிவடைந்துள்ளது.
புதிய டிசையர் கார் அறிமுகம் செய்யப்பட்டதால் மே மாதத்தில் சியாஸ் காரின் விற்பனை 9 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி 36.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஷிப்ட், செலிரியோ, இக்னிஸ், பெலினோ மற்றும் டிசையர் கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் இந்நிறுவனம் 51,234 கார்களை விற்பனை செய்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனம் 46,554 கார்ளை மட்டுமே விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 02,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 02,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 02,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 02,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!