பங்குச்சந்தைகள் சரிந்தன : சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சிபங்குச்சந்தைகள் சரிந்தன : சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி ... இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 364 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2017
17:25

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன். குறிப்பாக ஐடிசி., தொடர்பான பங்குகள் 13 சதவீதம் வீழ்ச்சி கண்டன.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனும், புதிய உச்சத்தையும் தொட்டு வந்த நிலையில் இன்று வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்தது. குறிப்பாக சிகரெட் மற்றும் பீடிக்கு ஜிஎஸ்டி அதிகமாகியுள்ளதன் காரணமாக இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன. மேலும் முதலீட்டாளர்களும் கடந்த காலங்களில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக, லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 364 புள்ளிகள் சரிந்து 31,710.99-ஆகவும், நிப்டி 89 புள்ளிகள் சரிந்து 9,827.15-ஆகவும் முடிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி., நிறுவன பங்குகள் 13 சதவீதம் அளவுக்கு கடும் சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)