நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி ஊக்குவிப்பு திட்டம்: மத்திய அரசு பரிசீலனைநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.50,000 கோடி ஊக்குவிப்பு திட்டம்: மத்திய ... ... 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வட்டி மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் நீட்டிப்பு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வட்டி மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் ... ...
பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ்களுக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2017
15:39

புதுடில்லி : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். எஸ்டிவி ரீசார்ஜ் செய்வோருக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
நாடு முழுக்க அனைத்து பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் புதிய சலுகை செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 25-ம் தேதி வரை மொத்தம் 30 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் விசேஷ சலுகைகளை வழங்குவதை போன்றே இம்முறை 50 சதவிகித கேஷ்பேக் வழங்குகிறோம் என பி.எஸ்.என்.எல். நிறுவன தலைவர் ஆர்.கே மிட்டல் தெரிவித்தார்.
செப்டம்பர் 25-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை புதிய விஜய் ஆஃபர் மூலம் வழங்கப்படும் 50 சதவிகித கேஷ்பேக் வாடிக்கையாளரின் கணக்கில் டாக்டைமாக சேர்க்கப்படும். இந்த சலுகை எஸ்டிவி 42, 44, 65, 69, 88 மற்றும் 122 ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படுகிறது.
சமீபத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.249 எனும் திட்டத்தை 28 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா செப்டம்பர் 25-ம் தேதி துவங்கி அக்டோபர் 25-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவன மொபைல் போன் ஒன்றை ரூ.2000 பட்ஜெட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா நிறுவனங்களுடன் இணைந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய மொபைல் போன்கள் வெளியிடப்பட இருக்கிறது. பி.எஸ்.என்.எல். போன்றே மற்ற டெலிகாம் நிறுவனங்களும் புதிய சலுகை திட்டங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)