2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வட்டி மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் நீட்டிப்பு2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வட்டி மானியத்துடன் கூடிய வீட்டுக்கடன் ... ... மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை ...
பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின் பதவிகாலம் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2017
15:55

புதுடில்லி : தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்ட அரவிந்த் சுப்ரமணியனின் பதவி காலம் வரும் அக்டோபர் 16 ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இவரின் பதவி காலத்தை 2018 ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அருண் ஜெட்லி இதனை முறைப்படி அறிவித்தார்.


அரவிந்த் சுப்ரமணியன் டில்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் ஆமதாபாதா ஐஐஎம்.,ல் எம்பிஏ முடித்த அவர், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.,யில் எம்.பில்., மற்றும் டி.பில்., பட்டங்களை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)