பணமதிப்பிழப்பால் இந்தியா பயனடைந்துள்ளது : சர்வதேச நிதியம்பணமதிப்பிழப்பால் இந்தியா பயனடைந்துள்ளது : சர்வதேச நிதியம் ... மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ...
மொபைல் போன், டிவி.,க்கான சுங்க வரி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 டிச
2017
14:14

புதுடில்லி : வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் மொபைல் போன்கள், டிவி, மைக்ரோவேக் ஓவன் ஆகியவற்றிற்கான சுங்கவரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஜூலை மாதத்தில் கொண்டு வரப்பட்ட விதியின்படி மொபைல் போன்களுக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்த 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கலர் டிவி மற்றும் மைக்ரேவேவ் ஓவனுக்கான சுங்க வரி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் எனவும், ஏற்கனவே இந்த பொருட்களின் உற்பத்தியில் இந்தியாவில் கடும் போட்டி நிலவுவதால் உற்பத்தியை மேலும் ஊக்குவிக்க இது உதவிகரமாக அமையும் எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொபைல் போன்களுக்கான சுங்க வரியில் மத்திய அரசு இந்த ஆண்டு துவக்கத்தில் முதல் முறையாக மாற்றம் கொண்டு வந்தது. இது ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)