மீண்டும் ரூ.23,300 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலைமீண்டும் ரூ.23,300 ஐ கடந்தது ஒரு சவரன் தங்கம் விலை ... இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15% ஜிடிபி.,க்கு சமம் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15% ஜிடிபி.,க்கு சமம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மோசடி நகை வியாபாரிகளிடம் ரூ.1790 கோடிகளை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 பிப்
2018
14:57

பெங்களூரு : இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்பிஐஎஸ்யு) நடத்திய கணக்கெடுப்பின்படி, தங்கம் மற்றும் வைர வியாபாரம் செய்வதாக கூறி வங்கிகளிடம் பெற்ற கடன்தொகையை திருப்பி செலுத்தாமல் அதிக கடன் பாக்கி வைத்துள்ளவர்கள் 90 பேர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி நகை வியாபாரிகளிடம் வங்கிகள் ரூ.5000 கோடி அளவிற்கு பறிகொடுத்துள்ளன.
இந்த வங்கிகளில் முதலிடத்தில் இருப்பது பஞ்சாப் நேஷனல் வங்கி. இந்த வங்கி வெறும் 9 பேரிடம் ரூ.1790 கோடிகளை இழந்துள்ளது. இது எஸ்பிஐ இழந்த தொகையை விட 4 மடங்கு அதிகமாகும். எஸ்பிஐ வங்கி 15 மோசடி நகை வியாபாரிகளிடம் ரூ.410 கோடிகளை இழந்துள்ளது. வங்கிகள் இழந்த இந்த ரூ.5000 கோடியில் சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஊழல் தொகை சேர்க்கப்படவில்லை என வங்கி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறியது முதல் பெரிய வரை திருப்பிச் செலுத்தப்படாத கடன் பாக்கிகள் வின்சம், பியூட்டிஃபுல் டைமண்ட்ஸ், ஆரோ கோல்டு ஜூவல்லரி போன்ற பல நிறுவனங்கள் வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் பல வங்கிகளில் இது போன்று கடன் பாக்கி வைத்துள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடன் பாக்கியை வசூலிப்பது தொடர்பான நடவடிக்கைகளை வங்கிகள் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)