வர்த்தகம் » பொது
பழநியில் மாம்பழம் விற்பனை, ‘டல்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மே2018
00:23
பழநி: கேரளா வியாபாரிகள் வருகை குறைவால், பழநி ஆயக்குடி சந்தையில், மாம்பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆயக்குடி சந்தையில் இருந்து மாங்காய், மாம்பழங்கள் அதிகளவில் கேரளாவிற்கு செல்கிறது.கேரளாவில், ‘நிபா’ வைரஸ் தாக்குதல் காரணமாக, பழங்கள் விற்பனை குறைந்துள்ளது. ஆயக்குடி சந்தைக்கு கேரள வியாபாரிகள் வராததால், மாம்பழம் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் மாம்பழம், 1 கிலோ, 30 முதல் 60 ரூபாய் வரை விற்றது. தற்போது கிலோ, 15 முதல் 50 ரூபாயாக குறைந்துள்ளது. மாங்காய் 1 கிலோ, 15 முதல் 25 ரூபாய் வரை விற்கிறது.ஏற்கனவே சூறாவளி காற்றில் மாம் பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விளைச்சல் இல்லை. தற்போது விற்பனையும் குறைந்துள்ளது.-
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 27,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 27,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!