அதிகாரம் எங்களிடம் தான் இருக்கணும்! : தனி பணப்பட்டுவாடா  அமைப்புக்கு ரிசர்வ் வங்கி எதிர்ப்புஅதிகாரம் எங்களிடம் தான் இருக்கணும்! : தனி பணப்பட்டுவாடா அமைப்புக்கு ... ...  அவசரம்: முதலீட்டு எதிர்காலத்திற்கு உதவாது அவசரம்: முதலீட்டு எதிர்காலத்திற்கு உதவாது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரோபோக்களால் வேலை இழப்பு வருமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2018
06:14

செயற்கை நுண்ணறிவு, தானியங்கி மயமாக்கல் உள்ளிட்டவற்றால், வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில், இந்தியாவில், இதனால் அதிக பாதிப்பு இருக்காது என, ‘மெக்கின்சி குலோபல் இன்ஸ்டிடியூட்’ அறிக்கை தெரிவிக்கிறது.

இன்னமும், ரோபோ இயந்திரங்களுக்கு பதில், தொழிலாளர்களை பயன்படுத்துவதே பொருளாதார நோக்கில் ஏற்றதாக இருக்கும் நிலையில், இந்தியா இருப்பதாக தெரிவித்துள்ள மெக்கின்சி அறிக்கை, தானியங்கி மயமாக்கல் இந்தியாவில் தொழிலாளர் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என, தெரிவிக்கிறது.

ஆனால், செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி மயமாக்கல் உதவியிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் எனில், இந்தியா கல்வி முறை மற்றும் திறன் பயிற்சியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு பணிகளில் அதிக கவனம் தேவை என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)