வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 ஜன2019
07:03
தென்கொரியாவைச் சேர்ந்த, ‘ஹூண்டாய் எலக்ட்ரானிக்’ நிறுவனம், இந்தியாவில், ‘ரெப்ரிஜிரேட்டர், வாஷிங் மிஷின், டிவி’ உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் களமிறங்கி உள்ளது.
நிதி முறைகேடு வழக்கில் சிக்கியதை அடுத்து, பிரான்சின், ‘ரெனோ’ கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் பதவியை, கார்லோஸ் கோஸ்ன் ராஜினாமா செய்துள்ளார்.
விமான சேவையில் ஈடுபட்டு வரும், ‘இண்டிகோ’ நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, ரனோஜாய் தத்தா மற்றும் தலைவராக, எம்.தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘ஹூவாய்’ நிறுவனம், அதன் சொந்தமான, ‘சிப்’ உடன், மடிக்கும் வசதி உள்ள, ‘5ஜி’ தொழில்நுட்ப ஸ்மார்ட் போனை, அடுத்த மாதம் விற்பனை செய்ய உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 25,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 25,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 25,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 25,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!