வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 செப்2019
13:20
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இறங்கு முகமாகவே உள்ளன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 200 புள்ளிகளும், நிப்டி 64 புள்ளிகளும் சரிந்த நிலையில் நண்பகல் 1.15 மணியளவில் சென்செக்ஸ் 413.66 புள்ளிகள் சரிந்து 36,150.22ஆகவும், நிப்டி 125.35 புள்ளிகள் சரிந்து 10,715.30ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற - இறக்கமான சூழலால் ஆசிய பங்குச்சந்தைகள் உட்பட இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின. அந்நிய முதலீடு வெளியேற்றம், யெஸ் வங்கி, டிசிஎஸ்., இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் அதிக சரிவை சந்தித்ததால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவுடனேயே வர்த்தகமாகின.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 19,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 19,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 19,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 19,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 19,2019
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!