வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் மோசடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜன2020
06:01
புதுடில்லி : நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில், கடந்த ஐந்து நிதியாண்டுகளில், 1,000த்துக்கும் மேற்பட்ட மோசடிகள் நடைபெற்றிருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இவ்வங்கிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, இவ்வாறு தெரிவித்துள்ளது.நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில், கடந்த ஐந்து நிதியாண்டுகளில், 1,000த்துக்கும் மேற்பட்ட மோசடிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த மோசடிகளின் மதிப்பு, 221 கோடி ரூபாய்.நாடு முழுவதும் உள்ள, மொத்தம், 1,544 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, மொத்தம், 4.84 லட்சம் கோடி ரூபாயை வைப்பு நிதியாக கொண்டுள்ளன.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 28,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 28,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 28,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 28,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!