எளிதா லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு? திருப்பூர் தொழில்துறை தலைநிமிரும் நேரம் இதுஎளிதா லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு? திருப்பூர் தொழில்துறை தலைநிமிரும் ... ...  உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது நாடாக உருவாகி வருகிறது உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது நாடாக உருவாகி வருகிறது ...
பங்கு வெளியீட்டுக்கு வரும் செபியிடம் விண்ணப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
06:29

புதுடில்லி : பார்பிக்யு நேஷன் உணவகம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபியிடம் விண்ணப்பம் செய்துள்ளது.

பார்பிக்யு நேஷன் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், 1,000 – 1,200 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கிறது. இதற்காக, ‘செபி’யிடம் விண்ணப்பம் செய்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, 275 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்கள் வசம் இருக்கும், 98.23 லட்சம் பங்குகளையும் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது. இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ், ஆக்ஸில் கேப்பிட்டல், அம்பிட் கேப்பிட்டல், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.இந்நிறுவனத்துக்கு, இந்தியாவில், 138 உணவகங்களும், வெளிநாடுகளில், 7 உணவகங்களும் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)