‘கொரோனா’ வைரஸ் தாக்கம் சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிவு‘கொரோனா’ வைரஸ் தாக்கம் சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிவு ...  பங்குச் சந்தைகள் ஐந்தாவது நாளாக சரிவு பங்குச் சந்தைகள் ஐந்தாவது நாளாக சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘ரோசாரி பயோடெக்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 பிப்
2020
00:56

புதுடில்லி: ‘ரோசாரி பயோடெக்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது.

ரோசாரி பயோடெக், சிறப்பு வகை ரசாயனங்களை தயாரிக்கும் நிறுவனம். குறிப்பாக, வீடு மற்றும் தனிநபர் ஆரோக்கிய பொருட்கள் தயாரிப்பில், இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.இந்நிறுவனம், புதிய பங்குகளை வெளியிடுவதற்கான அனுமதி கோரி, கடந்த டிசம்பர் மாதம், செபிக்கு விண்ணப்பித்திருந்தது.

இதையடுத்து, தற்போது, செபி அனுமதி வழங்கி இருக்கிறது.இந்நிறுவனம், இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இப்பங்கு வெளியீட்டின்போது, 150 கோடி ரூபாய் மதிப்புக்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் வசம் இருக்கும் ஒரு கோடிக்கும் மேலான பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் தொகையை, நடைமுறை மூலதன தேவைகளுக்கும், கடன்களை திருப்பிச் செலுத்தவும், பொதுவான நிர்வாகச் செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)