பண்டிகை கால ஆன்லைன் விற்பனை இம்முறை இருமடங்கு அதிகரிக்கும் பண்டிகை கால ஆன்லைன் விற்பனை இம்முறை இருமடங்கு அதிகரிக்கும் ...  தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு தோல் பொருட்கள் ஏற்றுமதி இனி அதிகரிக்க வாய்ப்பு ...
சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் சற்றே சரிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2020
21:09

புதுடில்லி:விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான, சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சற்றே குறைந்து உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், விவசாயத் தொழிலாளர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம், 6.32 சதவீதமாகவும்; கிராமப்புற தொழிலாளர்களுக்கானது, 6.28 சதவீதமாகவும் சற்று குறைந்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு இதே மாதத்தில் முறையே, 6.39 சதவீதமாகவும், 6.23 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், விவசாயத் தொழிலாளர்களுக்கானது, 7.76 சதவீதமாகவும்; கிராமப்புற தொழிலாளர்களுக்கானது, 7.83 சதவீதமாகவும் உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில் முறையே, 7.27 சதவீதம், 6.98 சதவீதம் என இருந்தது. மாநிலங்களைப் பொறுத்தவரை, இந்த இரண்டு பிரிவினருக்கான ஆகஸ்ட் மாத சில்லரை விலை பணவீக்கம், மேற்கு வங்கத்தில் அதிகம் உயர்ந்துள்ளது.மிக குறைவாக கேரளாவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)