பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் ...  அன்னிய செலாவணிக்கு வரிப்பிடித்தம்! அன்னிய செலாவணிக்கு வரிப்பிடித்தம்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி துறை வளர்ச்சிக்கு ராஜன் ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2020
22:34

புதுடில்லி:ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், அரசுக்கு சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கலாம் என்றும்; வாராக்கடனை சமாளிக்க, வாராக்கடன் வங்கியை ஏற்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.‘இந்திய வங்கிகள்: சீர்த்திருத்தங்களுக்கான நேரம்’ என்ற அறிக்கையில், ரகுராம் ராஜன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும், நிதியமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், நிதிச் சேவைகள் துறையின் முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.வங்கித் துறையில், அவ்வப்போது நிகழும் சரிவுகள் நிகழாமல், வங்கிகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்த அரசாங்கம் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அதிக செயல்திறன் மிக்க நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் சிறு நிதி வங்கிகளாகவும், சிறந்த சிறு நிதி வங்கிகள் பெரிய வங்கிகளாகவும் மாற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)