‘ஸ்கூட்டர்ஸ் இந்தியா’வை மூட  மத்திய அமைச்சரவை ஒப்புதல் ‘ஸ்கூட்டர்ஸ் இந்தியா’வை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல் ...  கடந்த ஆண்டு விற்பனையில் ‘மாருதி சுவிப்ட்’ சாதனை கடந்த ஆண்டு விற்பனையில் ‘மாருதி சுவிப்ட்’ சாதனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டாடா மோட்டார்ஸ்’ விலையை அதிகரித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
21:57

புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை, 26 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வாகன தயாரிப்புக்கு தேவையான, செமிகண்டக்டர்ஸ், உலோகங்கள், உருக்கு ஆகியவற்றின் விலை அதிகரித்து விட்ட காரணத்தால், வாகனத்தின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், ஜனவரி 21ம் தேதியிலோ அல்லது, அதற்கு முன்னதாகவோ பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த விலை உயர்வு கிடையாது என்றும் தெரிவித்துஉள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)