வேகமாக வளர முயற்சிக்கணும் பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல் வேகமாக வளர முயற்சிக்கணும் பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல் ... உடல் தகுதியை நாடும் இந்தியர்கள் உடல் தகுதியை நாடும் இந்தியர்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தடை உத்தரவுகளால் கடன் வசூல் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2021
19:32

புதுடில்லி:கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து விதிக்கப்படும் சிறிய அளவிலான ஊரடங்கு உத்தரவுகள், குறுங்கடன் நிறுவனங்களை பாதிக்க கூடும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘கிரிசில்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து, கிரிசில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்படும் சிறிய அளவிலான ஊரடங்கு உத்தரவுகளால், குறுங்கடன் நிறுவனங்கள் சிக்கல்களை சந்திக்கலாம்.மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட பல மாநிலங்களில், தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இவை அதிகரிக்கும் பட்சத்தில், கடன் வசூல்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குறுங்கடன் வழங்குவதில் முன்னணி, 5 மாநிலங்களில் மஹாராஷ்டிராவும் ஒன்று. இங்கு மட்டும், 16 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன் இருந்த வசூல், 98 -– 99 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது, 90 – 94 சதவீதம் ஆக சரிவைக் கண்டுள்ளது. இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)