ஜி வரிசை ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் மோடோரோலாஜி வரிசை ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் மோடோரோலா ...  ‘ஊரடங்கால் ஏற்படும் இழப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய்’  ‘ஊரடங்கால் ஏற்படும் இழப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய்’ ...
இந்தியர்கள் முதலீடு செய்ய பிரிட்டனை விரும்புகின்றனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2021
20:42

புதுடில்லி:ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது, கோரோனா பாதிப்புகள் என பல தடைகள் இருந்த போதிலும், இந்தியர்களுக்கு விருப்பமான முதலீட்டு இடமாக, தொடர்ந்து பிரிட்டன் இருந்து வருகிறது.

கடந்த, 2020ம் ஆண்டில், பிரிட்டனில், 842 இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது, 850 நிறுவனங்களாக அதிகரித்துள்ளன. மேலும், இந்த நிறுவனங்களின் மொத்த விற்றுமுதலும், 4.28 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 5.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. அதிலும், 5 நிறுவனங்களின் விற்றுமுதல், 100 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் செயல்படும் இந்திய நிறுவனங்களில், 47 சதவீத நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில், ஒரு பெண்ணாவது இருப்பதாகவும், கிராண்டு தார்ன்டன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் பொருளாதாரத்தில், இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே யான வர்த்தக தொடர்புகள் வலுவானதாக இருப்பதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)