மீண்டும் தீவிரமடையும் தனியார்மயமாக்கும் பணிகள் மீண்டும் தீவிரமடையும் தனியார்மயமாக்கும் பணிகள் ...  வாடகை விலக்கு கேட்கும் தேசிய உணவகங்கள் சங்கம் வாடகை விலக்கு கேட்கும் தேசிய உணவகங்கள் சங்கம் ...
விருந்தோம்பல் துறை மார்ச் காலாண்டில் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2021
21:51

புதுடில்லி:இந்திய விருந்தோம்பல் துறை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் கடும் சரிவைக் கண்டிருப்பதாக, உலகளவிலானா ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜே.எல்.எல்., தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், விருந்தோம்பல் துறையில் ஒரு அறைக்கான வருவாய் 39 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.முக்கியமான ஆறு நகரங்களில் ஒரு அறைகான வருவாய் என்பது 48 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.இருக்கும் நகரங்களில், கோவா ஓரளவு பரவாயில்லை. அங்கு அறைகள் நிரம்புவது 6.4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது இதற்கு காரணமாகும்.

பெங்களுரிவில் மிகவும் சரிவு காணப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 60.6 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.முதல் அலைக்கு பிறகு, கார்ப்பரேட் பயணங்கள் காரணமாக ஓரளவு நிலைமை சீராக துவங்கியது. ஆனால், அது நீடிக்க முடியாமல் இரண்டாவது அலை வந்துவிட்டது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)