ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மூன்று நாள் இணைய கருத்தரங்கம் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மூன்று நாள் இணைய கருத்தரங்கம் ...  கொரோனா தாக்குதல்களையும் மீறி 1.4 லட்சம் புதிய நிறுவனங்கள் துவக்கம் கொரோனா தாக்குதல்களையும் மீறி 1.4 லட்சம் புதிய நிறுவனங்கள் துவக்கம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விலையை குறைத்தது ‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2021
19:40

புதுடில்லி:‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை 33 சதவீதம் வரை குறைத்து அறிவித்துஉள்ளது.

மத்திய அரசு, மின்சார வாகன தயாரிப்பு மற்றும் துரிதமாக அவற்றை ஏற்றுக் கொள்வதற்கான திட்டமான, ‘பேம் இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் நிலையில், பல சலுகைகளை அறிவித்து உள்ளது.இதனையடுத்து, இந்த சலுகைகளின் பலன்கள் வாடிக்கையாளர்களையும் சென்று சேரும் வகையில், பல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விலையை குறைத்து அறிவித்து வருகின்றன.
இந்த வரிசையில், ‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனமும் விலை குறைப்பை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 12 சதவீதத்திலிருந்து 33 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.மேலும், அரசின் இந்த நட்பான அணுகுமுறையினால், அடுத்த 5 ஆண்டுகளில், மேலும் 50 – 70 லட்சம் வாகனங்கள் சாலைகளில் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)