‘வரி வசூல் உயர்வு வளர்ச்சியை காட்டுகிறது’ ‘வரி வசூல் உயர்வு வளர்ச்சியை காட்டுகிறது’ ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மின்சார கார்கள் விற்பனை ‘டாடா மோட்டார்ஸ்’ சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
22:35

மும்பை:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், இதுவரை 10 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், டைகோர் இ.வி., எனும் வாகனத்துடன், மின்சார வாகன பிரிவில் அடியெடுத்து வைத்தது. அதன்பின், நெக்ஸான் இ.வி., எனும் காரை அறிமுகம் செய்தது. இந்நிலையில், இதுவரை மொத்தம் 10 ஆயிரம் கார்களை நிறுவனம் விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மின்சார கார் சந்தையில் 70 சதவீத பங்களிப்புடன் உள்ள டாடா மோட்டார்ஸ், அதன் முதல் 10 ஆயிரம் கார்களை வாங்கியவர்கள், மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர் களாக இருப்பதாகவும், அவர்களுடைய ஆதரவால், மேலும் இப்பாதையில் தொடர்ந்து பயணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ‘டாடா பவர், டாடா கெமிக்கல்ஸ், குரோமா, டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ்’ என பிற நிறுவனங்களின் உதவியுடன் இப்பிரிவில் செயல்படுவதாகவும், டாடா பவர்ஸ் நிறுவனம், 20 நகரங்களில் 700க்கும் மேற்பட்ட, ‘சார்ஜிங்’ கட்டமைப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)