ஆண்டு தகவல் அறிக்கை ஏ.ஐ.எஸ்., வசதியின் முக்கிய அம்சங்கள்  ஆண்டு தகவல் அறிக்கை ஏ.ஐ.எஸ்., வசதியின் முக்கிய அம்சங்கள் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
‘யுனிகார்ன்’ எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2021
09:53


புதுடில்லி : ‘நிதிதொழில்நுட்ப ஸ்டார்ட் அப்’ நிறுவனமான, ‘ஸ்லைஸ்’ தற்போது, ‘யுனிகார்ன்’ அந்தஸ்து பெற்றதை அடுத்து, இந்தியாவில், யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.



ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மதிப்பு, ஒரு பில்லியன் டாலர் அதாவது, 7,500 கோடி ரூபாய் அல்லது, அதற்கு கூடுதலாக இருந்தால், அது யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனமாக கருதப்படும்.பெங்களூருரைச் சேர்ந்த ஸ்லைஸ் நிறுவனம், கிரெடிட் கார்டு சம்பந்தமான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

அண்மையில் இந்நிறுவனத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனங்களான ‘டைகர் குளோபல்’ மற்றும் ‘இன்சைட் பார்ட்னர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் 1,650 கோடி ரூபாய் முதலீடு செய்ததை அடுத்து, ஸ்லைஸ் யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது.இந்நிறுவனம், கிரெடிட் கார்டு வழங்குவதில் நாட்டில் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது. மாதம் ஒன்றுக்கு 2 லட்சம் கிரெடிட் கார்டுகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)