வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சந்தையிலிருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2022
20:58

புதுடில்லி:அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், நிதி சேவைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளிலிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர்.
கடந்த 7 மாதங்களாகவே, அன்னிய முதலீட்டாளர்கள், தொடர்ந்து தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.ஏப்ரலில், நிதி சேவைகள் துறையிலிருந்து 12 ஆயிரத்து 891 கோடி ரூபாய் முதலீட்டை வெளியே எடுத்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப துறையில் 8,579 கோடி ரூபாய் முதலீட்டை எடுத்துள்ளனர்.
இருப்பினும், உடல் ஆரோக்கியம், நுகர்பொருட்கள், வாகனம் ஆகிய துறைகளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.ஏப்ரலை தொடர்ந்து, நடப்பு மே மாதத்திலும் முதலீடுகளை தொடர்ந்து வெளியே எடுத்து வருகின்றனர்.மே மாதத்தின் முதல் 5 வர்த்தக நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 35 கோடி ரூபாயை வெளியே எடுத்துள்ளனர்.
அதிகரித்து வரும் பணவீக்கம், வங்கிகளில் உயர்த்தப்பட்டு வரும் வட்டி, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த சந்தைகளில் அதிகரிக்கும் வட்டி விகிதம், உக்ரைன் போர் ஆகியவை காரணமாக, அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறி, பிற வளரும் சந்தைகளில் முதலீடு செய்ய துவங்கி உள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)